வானம்விட்டு இறங்கிவிட்டேன் மழைத்துளியாய்!
மண்ணை முத்தமிட்டு கடமையை முடிக்கவா? - அல்லது
கதிரோடு கலந்து வண்ணம்தீட்டி வாழ்வை முடிக்கவா?
குழம்பி நின்றேன் குழந்தையாய்!!!
என் அடையாளம் தொலைத்து ஆண்டுகள்நூறு
மண்ணில் வாழ்வதைவிட!
நான் நானாக மட்டுமே வாழும்
அற்ப ஆயுளே சுகமென்று தௌிந்தேன்!!!
-தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக