புதன், 27 ஆகஸ்ட், 2014

இதயத்தை தேடுகிறேன்!


கண்களில் கனவுகள் கொண்டு!
இதயத்தில் இடம் வைத்தேன்!
என்னுயிரே உனக்காக!!!!

கருவறையின் மேல் கொண்ட காதலை
ஈடேற்ற தவிக்கிறேன் உன் இதயஅறையில்!!!

வந்துவிடு சீக்கிரமாய் இரவெல்லாம் கதைபேச!
இமைப்பொழுதும் நீங்காத நம்நினைவுகளில் இன்பங்கொள்ள!!!!

                -தல்லிதாசன்

1 கருத்து: