வியாழன், 27 டிசம்பர், 2012

உயிரோவியம்

வண்ணமயிலின் தோகை எடுத்து!
புள்ளிமானின் வேகத்தோடு!
கற்பனைக் காகிதத்தில் நான்தீட்டிய
                            அழகோவியம்!
இதோ!
இன்று என்கண் முன்னே!
                          என்னவளாய்!!!

                        - தல்லிதாசன்

1 கருத்து: