ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

எபோலா வைரஸ்


உலகையே ஆளத்துடிக்கும்
வஞ்சக நரிகளின் சிந்தனையில் பிறந்த வேதனை!

மனிதாபிமானத்தை மறுதளித்த 
பணப்பேய்களின் வீட்டுப்பயிர்!

மருத்துவப்பெயரில் கொள்ளையடிக்க 
திறந்த மற்றுமொறு வாசல்!

நோய்க்கு மருந்தெனும் காலம் சென்று! 
மருந்துக்கு நோய்தேடும் மறுமலர்ச்சியின் அடையாளம்!!!
                                    - தல்லிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக