உலகையே ஆளத்துடிக்கும்
வஞ்சக நரிகளின் சிந்தனையில் பிறந்த வேதனை!
வஞ்சக நரிகளின் சிந்தனையில் பிறந்த வேதனை!
மனிதாபிமானத்தை மறுதளித்த
பணப்பேய்களின் வீட்டுப்பயிர்!
மருத்துவப்பெயரில் கொள்ளையடிக்க
திறந்த மற்றுமொறு வாசல்!
நோய்க்கு மருந்தெனும் காலம் சென்று!
மருந்துக்கு நோய்தேடும் மறுமலர்ச்சியின் அடையாளம்!!!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக