ஒருவரி சொல்வாய் கண்ணே என்
உயிர்வலி தீரும் இன்றே!
விழிகளில் உன்னைக் கண்டே என்
நொடிகளும் நகர்ந்தால் நன்றே!
கற்பனை கவிகள் எல்லாம் என்
நித்திரை பறிக்குது இன்று!
காதலில் விழுந்த நெஞ்சம் உன்னில்
முத்திரைப் பதிப்பது என்று?
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக