புதன், 7 நவம்பர், 2018

ஒருதலை கவிதை

ஒருவரி சொல்வாய் கண்ணே என்
உயிர்வலி தீரும் இன்றே!
விழிகளில் உன்னைக் கண்டே என்
நொடிகளும் நகர்ந்தால் நன்றே!

கற்பனை கவிகள் எல்லாம் என்
நித்திரை பறிக்குது இன்று!
காதலில் விழுந்த நெஞ்சம் உன்னில்
முத்திரைப் பதிப்பது என்று?

                                — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக