ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

விவசாயி கடன் தள்ளுபடி

கழனியிலே கதிர் அறுத்து!
களஞ்சியத்தில் நெல் குவித்து!
தரணியின் பசி ஆற்றிய உழவன்!
இறஞ்சி நிற்கிறான் இன்று!
இரக்கம் மறந்த அரசிடம்!

கண்ணுக்கு மை இட்டு!
கழுத்துக்கு சுறுக்கு மாட்டும்
தரங்கெட்ட அரசிடம் அவர்கள்
கெஞ்சி நிற்பதோ! 
நன்றி மறந்த நமக்காக!

                            -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக