நாத்திகனின் புத்தியில் புதைந்தவன்
ஆத்திகனின் வாய்மொழியில் வசிப்பவன்!
நல்லமனிதர்களின் நெஞ்சில் நிறைந்தவன்!
இதோ காண்கின்றேன்!
அக்கடவுள் வாழும் நல்லுள்ளம் கொண்ட
என் தெய்வங்களை!
அன்பு பொழியும் அன்னையாக!
அறிவூட்டும் கல்விதந்த ஆசானாக!
என்கல்விக்கு கரம்கொடுத்த கருணையாளனாக!
அகம்புறம் அறியவைத்த
அன்புச்சகோதரர்களாக!
- தல்லிதாசன்.
- தல்லிதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக