சனி, 24 நவம்பர், 2012

கடவுள்

நாத்திகனின் புத்தியில் புதைந்தவன்
               ஆத்திகனின் வாய்மொழியில் வசிப்பவன்!
நல்லமனிதர்களின் நெஞ்சில் நிறைந்தவன்!
இதோ காண்கின்றேன்!
அக்கடவுள் வாழும் நல்லுள்ளம் கொண்ட 
                என் தெய்வங்களை!
அன்பு பொழியும் அன்னையாக!
          அறிவூட்டும் கல்விதந்த ஆசானாக!
என்கல்விக்கு கரம்கொடுத்த கருணையாளனாக!
          அகம்புறம் அறியவைத்த 
                                       அன்புச்சகோதரர்களாக!

                                          - தல்லிதாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக