சனி, 3 நவம்பர், 2012

மழையின் காதல்


நீ மழையில் நனையும் அழகைக்கண்டு
               கண்ணடித்தது மின்னல்!
அதைப்பார்த்து எக்களித்தது இடி! 
                பாவம்! - அதற்கு தெரியாதே!
மழை மண்ணுக்கு வருவதே 
                உண்மேனியைத் தொடுவதற்கென்று!
  
                                           --    தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக