நீ மழையில் நனையும் அழகைக்கண்டு
கண்ணடித்தது மின்னல்!
அதைப்பார்த்து எக்களித்தது இடி!
பாவம்! - அதற்கு தெரியாதே!
மழை மண்ணுக்கு வருவதே
உண்மேனியைத் தொடுவதற்கென்று!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக