ஞாயிறு, 25 நவம்பர், 2012

மழை

பூமித்தாயின் மடியில் தவழ்ந்து!
        காலத்தின் கோலத்தால் காற்றாகி!
அன்னையின் தாகமொழி கேட்டு
         அரவணைக்க ஓடிவரும்
                                  அன்புக்குழந்தை!

                                  - தல்லிதாசன்.

                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக