பூமித்தாயின் மடியில் தவழ்ந்து!
காலத்தின் கோலத்தால் காற்றாகி!
அன்னையின் தாகமொழி கேட்டு
அரவணைக்க ஓடிவரும்
அன்புக்குழந்தை!
- தல்லிதாசன்.
காலத்தின் கோலத்தால் காற்றாகி!
அன்னையின் தாகமொழி கேட்டு
அரவணைக்க ஓடிவரும்
அன்புக்குழந்தை!
- தல்லிதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக