காதலென்று பறைசாற்ற
நல்லமனம் விரும்புகிறது!
காமமென்று பசியாற்ற
கள்ளமனம் உந்துகிறது!
உன் மூச்சுக் காற்றை
முத்தமிடும் தருணங்களில்!
நல்ல மனதோடு
கள்ள மனமும் சேர்வதால்!
என்இதயம் பெருத்து
என்னை வருத்துகிறது!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக