ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தனிமை

காற்றில் ஒருகீதம் எந்தன்
கண்ணீரைப் பாட! - அதனைக்
கேட்க ஒருஜீவன் இன்றி
என்காதல் வாட!

கவிதை என்னும் 
மொழியில் எந்தன்
விழியின் ஈரம்
மறைந்து போகுதே!

                              — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக