நம் மண்ணுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் வளம்காக்க போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உறவுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உணர்வுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உரிமைகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
விடுதலை தினம்
கொண்டாடும் மடமை! - ஐயகோ!
தமிழ் குடிக்கு
ஏனிந்த நிலமை!
தமிழா! நீ தொலைப்பது
எப்போது உன் அறியாமையை!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக