ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

திருமுருகன் காந்தி

நம் மண்ணுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் வளம்காக்க போராடியவன்
சிறையில் இருக்கையில்! 
நம் உறவுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உணர்வுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உரிமைகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!

விடுதலை தினம்
கொண்டாடும் மடமை! - ஐயகோ!
தமிழ் குடிக்கு
ஏனிந்த நிலமை!
தமிழா! நீ தொலைப்பது 
எப்போது உன் அறியாமையை!

                             -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக