தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
அழுகை
அன்பெனும் மைநிரப்பி
காலக் காகிதத்தில்
காதல் கவியெழுதி!
கனவுகளோடு தந்தேன்
உன் கரங்களில்! -
ஆனால் நீயோ!அதை
சுயநலக் காட்டில் பறக்கவிட்டு!
என்னை!
ஆளில்லாக் காட்டில் அலையவிட்டாய்!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக