ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

அழுகை

அன்பெனும் மைநிரப்பி
காலக் காகிதத்தில்
காதல் கவியெழுதி! 
கனவுகளோடு தந்தேன்
உன் கரங்களில்! - 
ஆனால் நீயோ!அதை
சுயநலக் காட்டில் பறக்கவிட்டு!
என்னை!
ஆளில்லாக் காட்டில் அலையவிட்டாய்!

                         - தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக