உன்கனவுகளைக் கண்ணீரில் கழுவினால்!
மக்கள் மனதில் இறந்துபோன வீரத்திற்கு!
உதவாத உரமாகுமே என்றெண்ணி!
புதுப் புரட்சிக்கு
உன் உயிரை வித்தாக்கி! - அதற்கு
உரமாய் உன்உதிரம் வார்த்தாயோ!
வீர ம(த)ங்கையே!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக