ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

மருத்துவர் அனிதா

உன்கனவுகளைக் கண்ணீரில் கழுவினால்!
மக்கள் மனதில் இறந்துபோன வீரத்திற்கு!
உதவாத உரமாகுமே என்றெண்ணி!

புதுப் புரட்சிக்கு
உன் உயிரை வித்தாக்கி! - அதற்கு
உரமாய் உன்உதிரம் வார்த்தாயோ!
வீர ம(த)ங்கையே!

                            -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக