என்காதலே உன் சுவடு எங்கே!
அதைத்தேடியே இரு விழிகள் இங்கே!
நான் கவலைகள் கற்கவா
கண்ணாமூச்சி காட்டுகிறாய்?
இல்லை!
என் வலிமைகள் அறியவா
தனிமையைத் தருகிறாய்?
சோதனைகள் போதும்!
சோர்ந்துவிட்டேன் நானும்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக