ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

அறிவாயா உண்மையை

அடிக்கடி அரும்பும்
கண்ணீரின் ஆழத்தில்! என்!
சோகங்களைப் புதைக்கிறேன்!

கண்ணீரின் ஆழமும் நீயறியாய்! என்!
சோகத்தின் சுவடுகளும் நீயறியாய்!
அதைப்பற்றி எனக்கு கவலையில்லை

ஆனால்!
நீ எப்போது உணர்வாய்?
உன்னைத் தவிர
வேறெதுவும் நான்அறியேன்!
எனும் உண்மையை!

                            — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக