ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கண்ணீர்

நிஜமென்று எண்ணிய நிழலின் பிம்பம்
காலநீரில் கரைந்து போனது! - அது
கன்னங்கள் தாண்டி உறைந்து போனது!

                   — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக