செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுள் இல்லாமல் இருந்திருந்தால்

உலகில் கடவுளைப் படைக்க
மனிதன் மறந்(றுத்)திருந்தால்!

எல்லை வேலிகள்
இல்லாமல் போயிருக்கும்!
ஆயுதக் கிடங்குகளில்
அன்பு மலர்கள் பூத்திருக்கும்!
சமத்துவம் வாழ்வின்
அங்கமாய் மாறியிருக்கும்!

மொத்தத்தில்!
மதத்திற்குப் பதிலாக
மனிதம் வளர்ந்திருக்கும்!
                                 — தல்லிதாசன்
                                நேரம் : ௨௰௨.௦௦; தை24, 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக