செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கண்ணீர்ப் பிரதி

என் எழுதுகோல் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீரில்
பிரதி எடுத்தேன்! 
அவள் திருடிச்சென்ற 
என் இதயத்தின் பிம்பத்தை!

                         — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக