தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
கண்ணீர்ப் பிரதி
என் எழுதுகோல் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீரில்
பிரதி எடுத்தேன்!
அவள் திருடிச்சென்ற
என் இதயத்தின் பிம்பத்தை!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக