கண்ணி ரண்டிரல் தீபம் ஏற்றி
காதல் என்று பெயரும் வைத்து!
கனவை மட்டும் திருடுகிறாய்! எப்போதும்!
நீ இப்போதும்!
நெஞ்சம் என்னும் கானல் கூட்டில்
தஞ்சம் வந்த காதல் சூட்டில்
உயிரின் திரிகள் எரிகிறதே! அணையாமல்!
உனை அணைக்காமல்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக