செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஒரு மணி அடித்தால்

கண்ணி ரண்டிரல் தீபம் ஏற்றி
காதல் என்று பெயரும் வைத்து!
கனவை மட்டும் திருடுகிறாய்! எப்போதும்!
நீ இப்போதும்!

நெஞ்சம் என்னும் கானல் கூட்டில்
தஞ்சம் வந்த காதல் சூட்டில்
உயிரின் திரிகள் எரிகிறதே! அணையாமல்!
உனை அணைக்காமல்!

                   — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக