செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதல்

இரவெல்லாம் மௌனம் பேச!
பகலெல்லாம் நினைவுகள் பேச!
பறந்தேனே சிறகுகள் இன்றி!
அகிலத்தின் எல்லைகள் தாண்டி!

                                — தல்லிதாசன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக