தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
அன்பே! பேரன்பே!
என்னோடு உன்வாசம் புதிதாகத் தெரிகிறதே!
என் உடலோடு நீ செய்த
காயங்கள் எரிகிறதே!
பேரின்பம்!
அதில் மூழ்கி!
நீ காயம் ஆற்றும் கலைகள் ரசிக்கிறேன்!
மீண்டும்! இது போல!
பல காயம் வேண்டினேன்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக