செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அன்பே! பேரன்பே!

என்னோடு உன்வாசம் புதிதாகத் தெரிகிறதே!
என் உடலோடு நீ செய்த 
காயங்கள் எரிகிறதே!
பேரின்பம்!
அதில் மூழ்கி!
நீ காயம் ஆற்றும் கலைகள் ரசிக்கிறேன்!
மீண்டும்! இது போல!
பல காயம் வேண்டினேன்!

                            — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக