தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
ரசனை
இரவின் ஒலியை!
ஒளியில் ரசிக்க!
உதிக்காத சூரியனை!
உனக்காக எழுப்புவேன்!
உனைச் சூழ்ந்த விண்மீனை!
இதழோரம் சிறை பிடிப்பேன்!
சிறைபிடித்த விண்மீனை! உன்!
இடையோரம் பிரதி எடுப்பேன்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக