தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
மறுவார்த்தை பேசாதே
உளராத ஒரு வாக்கியம்!
உனைப் பார்த்து நான் பேசிட!
உறங்காமல் பயின்றேனே!
உனைப் பார்த்ததும் மறந்தேனே!
மழைமேகம் சேராமலே!
இடிகூட கேட்காமலே!
ஒரு மின்னல் வீசுதே!
உன் பார்வை பேச்சிலே!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக