செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

மறுவார்த்தை பேசாதே

உளராத ஒரு வாக்கியம்!
உனைப் பார்த்து நான் பேசிட!
உறங்காமல் பயின்றேனே!
உனைப் பார்த்ததும் மறந்தேனே!
                
மழைமேகம் சேராமலே!
இடிகூட கேட்காமலே!
ஒரு மின்னல் வீசுதே!
உன் பார்வை பேச்சிலே!

                     — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக