செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

தத்துவம்

கொஞ்சம் பழகிப் போனால்
இருள்  கூட விழிகளுக்கு
ஒளி கொடுக்கும்!

கொஞ்சம் அதிக மானால்
ஒளி கூட விழிகளுக்கு
இருள் கொடுக்கும்!

                           — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக