தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
பனிமழை
சிதறிடும் பனிமேகம்! அதை
விதைத்திடும் குளிர்காலம்!
பூமி மேலே புதிதாய் ஒரு வானம்!
கேணி போலே பொறை தீர்க்கும் தாகம்!
-- தல்லிதாசன்
குறிப்பு:
பொறை - உலகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக