செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதல்

மூச்சைத் தீண்டிடும் வாசனை புரிந்ததும்!
உயிரிலே ஒருசுகம் பெருகுதே! நொடியிலே!

அருகில் நீ வருகிறாய்!
சிறகுகள் முளைக்குதே!
பார்வையை வீசினாய்!
புயலிலே பறக்கிறேன்!

இணையாத இதழ்கள்!
இணைக்கின்ற சொல்லை!
இதழோடு பேசி! 
கொல்வாய் என்னை!

                    — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக