மூச்சைத் தீண்டிடும் வாசனை புரிந்ததும்!
உயிரிலே ஒருசுகம் பெருகுதே! நொடியிலே!
அருகில் நீ வருகிறாய்!
சிறகுகள் முளைக்குதே!
பார்வையை வீசினாய்!
புயலிலே பறக்கிறேன்!
இணையாத இதழ்கள்!
இணைக்கின்ற சொல்லை!
இதழோடு பேசி!
கொல்வாய் என்னை!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக