புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு!
துள்ளி நானும் போகையிலே!
ஒத்தையடிப் பாதையில உன்னைக் கண்டேனே!
ஓரக்கண்ணில் உன்னப் பாத்து ஏங்கி நின்னேனே!
முள்ளு மீசை வச்சிக்கிட்டு!
ஒத்த பீடி பத்தவைக்க போற மச்சானே!
இந்த
ஒத்த ரோசா ஏங்கிநிக்குது பாரு மச்சானே!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக