விடியலை விரும்பாத
விழிகளின் இமைகளில்! உன்
விரலின் வெப்பம்பட்டு
விழித்திடும் காலைப் பொழுதுகள்!
கரையும் இரவுகளில் என்றுமே
கலையாத என் கனவுகள்!
— தல்லிதாசன்
22.35 , தை23, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக