செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதல்

மண்ணோடு பிறந்தது முதலே!
என்னோடு வளர்ந்திட்ட கனவே!
உன்னோடு ஒருமுறை சேர!
கண்ணோடு காதலைக் கலந்தேன்!

                          — தல்லிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக