உலகமே அமைதியில் திளைக்கையில்!
இதயம் எரிமலையாய் வெடித்ததற்கும்!
உலகமே எரிமலையாய் வெடிக்கையில்!
இதயம் அமைதியில் திளைப்பதற்கும்!
காரணம் ஒன்று தான்!
அதுதான் காதல்!
அந்தக் காதலும் என்மேல்
பொறாமை கொள்கிறது!
என்காதல் நீ என்பதால்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக