உடலுக்குள் பெருகும்!
உதிரத்தின் துளியை!
உறவாய் வருடும்!
உயிர் தானிந்தக் காதல்!
துளியென விழுந்தாலும்!
உளியென உருமாறி!
உன்னை செதுக்கும்!
கலை தானிந்தக் காதல்!
இது!
கடலைக் குடித்தாலும்!
அடங்காதொரு தாகம்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக