செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதலே!.... காதலே!...

உடலுக்குள் பெருகும்!
உதிரத்தின் துளியை!
உறவாய் வருடும்!
உயிர் தானிந்தக் காதல்!

துளியென விழுந்தாலும்!
உளியென உருமாறி!
உன்னை செதுக்கும்!
கலை தானிந்தக் காதல்!

இது!
கடலைக் குடித்தாலும்!
அடங்காதொரு தாகம்!



                       — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக