அன்றொரு நாள்!
அவள் நடந்த பாதத் தடத்தை!
அடங்காத ஆசையோடும்!
குறையாத ஓசையோடும்!
இன்றும் முத்தமிடும்!
வங்கக் கடலின்! வெள்ளை அலைகளே!
சற்றே ஓய்வு கொள்ளுங்கள்!
ஆர்ப்பரிக்கும் உங்கள் அலையோசையால்
அவள் ஆடைபேசும் கீச்சொலிகள்!
கேட்கவில்லை எனக்கு!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக