தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
முகமூடி
காத்தப் போலக்
கரையும் நெஞ்சில்!
வார்த்த இல்ல! என்
வலியச் சொல்ல!
இதழ்கள் பூக்க!
இதயம் வெடிக்கும்!
உலகின் மேடை! அதில்
உயர்வாய் நடிக்க!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக