தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
காதலின் சாரம்
கவலை கொள்ளவும்!
கலங்கி நிற்கவும்!
அயர்ந்து தூங்கவும்!
தயங்கி பேசவும்!
நேரமில்லை எனக்கு!
காரணம்!
காதலில் கழிக்கிறேன் என் நேரத்தை!
கவிதையில் வடிக்கிறேன் அதன் சாரத்தை!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக