தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
அச்சம்
எங்கள் உரிமை பறித்து
உண்டு கொழுத்து! இன்று!
எங்கள் உயிர்பறிக்க ஆர்ப்பரிக்கும்!
குள்ளநரிக் கூட்டம் கண்டு!
அச்சம் தோன்றுகிறது எம்முள்!
எங்கள்! மனிதநேயம்
மரித்துப் போகுமோ என்று!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக