செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அச்சம்

எங்கள் உரிமை பறித்து
உண்டு கொழுத்து! இன்று!
எங்கள் உயிர்பறிக்க ஆர்ப்பரிக்கும்!
குள்ளநரிக் கூட்டம் கண்டு!
அச்சம் தோன்றுகிறது எம்முள்!
எங்கள்! மனிதநேயம்
மரித்துப் போகுமோ என்று!

                           — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக