வலிகளில் புரிந்த
வாழ்வின் அர்த்தம்!
இன்று! உன்
விழிகளில் தெரிகிறது!
விழியின் ஒளியில்
உயிர் பிழைத்தாலும்!
வெப்பம் தாங்காமல்
உயிர் எரிந்தாலும்!
உன்!
பார்வை தரும் பரவசத்தில்!
எரிந்தாலும் எழுவேன்!
பிழைத்தாலும் மடிவேன்!
— தல்லிதாசன்
நேரம் : ௨௰௩.௰, தை ௨௰௮, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக