செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அறியாமை

உன் பிம்பம் எதுவென்று!
நான்! தேடி அலைகிறேன்!
என் கண்ணின் ஒளியென்று!
புரியாமல் திரிகிறேன்!

                    — தல்லிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக