தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
இமைகளின் உறக்கம்
விலகாத இமைகள்!
விழிகளுக்குத்தான் பாரம்!
கனத்துப் போன இதயங்களுக்கு!
அவை!
இதமான இரும்புத் திரைகள்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக