செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

இமைகளின் உறக்கம்

விலகாத இமைகள்!
விழிகளுக்குத்தான் பாரம்!
கனத்துப் போன இதயங்களுக்கு!
அவை!
இதமான இரும்புத் திரைகள்!

                          -- தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக