தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
பிறவிப் பயன்
என்னோடு ஒருமுறை பேசு!
கண்ணோடு கனவினை வீசு!
விளங்காத மௌனத்தின் மொழிகள்!
விளக்காக விண்மீன் விழிகள்!
பூவோடு பழகிடத் தானே!
இளந்தென்றல் இன்னிசை பாடும்!
உன்னோடு கலந்திடத் தானே!
உலகோடு உறவினைக் கொண்டேன்
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக