செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பிறவிப் பயன்

என்னோடு ஒருமுறை பேசு!
கண்ணோடு கனவினை வீசு!

விளங்காத மௌனத்தின் மொழிகள்!
விளக்காக விண்மீன் விழிகள்!

பூவோடு பழகிடத் தானே!
இளந்தென்றல் இன்னிசை பாடும்!

உன்னோடு கலந்திடத் தானே!
உலகோடு உறவினைக் கொண்டேன்



               — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக