தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
காதல்
என்காதில் கேட்கிறதே! இது உந்தன் பெயரா?
உன்வாசல் வருகிறதே! அது எந்தன் உயிரா?
கிளையோடு பேசிடும் கிளிகள் உந்தன் உறவா?
கிளிபோல கொஞ்சிப் பேசிடு எந்தன் உறவாய்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக