செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதல்

என்காதில் கேட்கிறதே! இது உந்தன் பெயரா?
உன்வாசல் வருகிறதே! அது எந்தன் உயிரா?

கிளையோடு பேசிடும் கிளிகள் உந்தன் உறவா?
கிளிபோல கொஞ்சிப் பேசிடு எந்தன் உறவாய்!

                          — தல்லிதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக