செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கார்காலம்

நீலவானின் மானம் காக்க!
துகில் போர்த்தும் முகில் கூட்டம்!
வானவில்லாய் சேலை நெய்ய! 
துகில் உரிக்கும் மழையின் வேகம்!
இரண்டும் சேர்ந்து!
பகலைத் திருடி! 
பல்லவி பாடுகின்றன! கார்காலமாய்!

                                — தல்லிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக