தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
கார்காலம்
நீலவானின் மானம் காக்க!
துகில் போர்த்தும் முகில் கூட்டம்!
வானவில்லாய் சேலை நெய்ய!
துகில் உரிக்கும் மழையின் வேகம்!
இரண்டும் சேர்ந்து!
பகலைத் திருடி!
பல்லவி பாடுகின்றன! கார்காலமாய்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக