நெஞ்சோடு தீயை மூட்டி!
கண்ணோடு நீரை கூட்டி!
புதிதாக வித்தை செய்தாய்!
புயல்வீசி பூவைக் கொய்தாய்!
பெண்ணென்ற பிம்பம் கொண்டு!
விழிவாளில் கொலைகள் செய்து!
உயிரோடு நரகம் தந்தாய்!
கனவாக என்னை கலைத்து!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக