விழியின் ஒளியில்
மொழிபேசும் வித்தை அறிந்தேன்!
ஏனோ ஓர்ஐயம் எனக்கு!
இது காதலா?
இதுதான் காதலா?
இதுவும் காதலா? - என்று!
இதுதான் காதலா?
இதுவும் காதலா? - என்று!
ஐயம் தீர்ப்பாயா?
வேலை யிழந்த இதழ்களில்
இதமாய் ஓர் முத்தமிட்டு!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக