முழுநிலவை சாட்சியாய் வைத்து
முல்லைச்செடி பிரசவித்த
முத்துக்களைக் கண்டேன் - திருஷ்டிப் பொட்டோடு!
ஒளிவீசும் உன் விழிகளில்!
முல்லைச்செடி பிரசவித்த
முத்துக்களைக் கண்டேன் - திருஷ்டிப் பொட்டோடு!
ஒளிவீசும் உன் விழிகளில்!
குளிரும் உன் கண்கள்!
எனக்குள் உஷ்ணம் கூட்ட!
உருகி விட்டேன் திவலைகளாய்!
எனக்குள் உஷ்ணம் கூட்ட!
உருகி விட்டேன் திவலைகளாய்!
அத்திவலைகளில் ஒருதுளியை
உன்இமை முடியில் ஒருநொடி
இட்டுவிடு போதும்!
உன்இமை முடியில் ஒருநொடி
இட்டுவிடு போதும்!
சொர்க்கத்தின் வாசலை
தொட்டுவிட்ட இன்பம் பெறுவேன்!
தொட்டுவிட்ட இன்பம் பெறுவேன்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக