நீ கொஞ்சி பேசும்
இன்ப மொழிகளில்
உன் காதலின் ஆழம் உணர்ந்தேன்!
இன்ப மொழிகளில்
உன் காதலின் ஆழம் உணர்ந்தேன்!
நீ மெலிதாய் உதிர்க்கும்
வன்சொல்லில்
புழுவாய்த் துடிக்கும் உயிரின்
வேதனையில் உணர்ந்தேன்
என் காதலின் ஆழத்தை!
வன்சொல்லில்
புழுவாய்த் துடிக்கும் உயிரின்
வேதனையில் உணர்ந்தேன்
என் காதலின் ஆழத்தை!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக