சனி, 5 செப்டம்பர், 2015

தனிமையே துணை

நிழலுக்கும் துணையிருக்கும் உலகில்
என்னைத் தனியேவிட மனமின்றி
துணையாய் வந்தாயோ தனிமையே!!!

               -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக