சனி, 5 செப்டம்பர், 2015

பரிவுகாட்டு பனித்துளிக்கு:::

பச்சைப் புல்வௌியில்
படர்ந்திருக்கும் பனித்துளிகளை
பகலவன் பருகையிலே!

ஒற்றைத் துளியில்
உன்முகம் பார்த்து
ரசித்து நின்றான்
தன்தாகம் மறந்து!

நீஅருகில் இருந்தால்
முடிவதில்லை அதன் ஆயுட்காலம்!
நீவிலகிச் சென்றாலோ!
அது வாழாது ஒருநொடி காலமும்!

                 -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக