சனி, 5 செப்டம்பர், 2015

சொல்லாமல் தவிக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன் என் காதலை!
நீ மறுத்து விடுவாய் என்பதற்கல்ல!

விழி, செவி, வாய் என
இடைத் தரகர்கள்  யாரும் இன்றி!

தனிமையில் பேசத் துடிக்கும்
என்இதயத்தின் வேண்டுகோள் 
உம்இதயத்தை எட்டும் நாளுக்காக!

                   --  தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக