காதல் வந்தால் கவிதையும் வரும் என்றார்கள்!
முயற்சித்தேன்! ஆனால்
உம்பெயரைத் தவிர வேறு வார்த்தையை
சுமக்க மறுக்கிறது இதயம்!
முயற்சித்தேன்! ஆனால்
உம்பெயரைத் தவிர வேறு வார்த்தையை
சுமக்க மறுக்கிறது இதயம்!
இருந்தும் நான் கவிஞனானேன்!!!
கவிதை வேண்டுமா?
சற்றேஎன் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக